கந்துவட்டி தொல்லையிலிருந்து ஏழை,எளிய நடுத்தர மக்களை மீட்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்து(27), அவரது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதிசரண்யா(5), அட்சயபரணிகா(2) ஆகியோர் கந்துவட்டி கொடுமை தாளாமல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமக்குத் தாமே தீவைத்து கொண்டனர். அந்த… Continue reading "கந்துவட்டி தொல்லையிலிருந்து ஏழை,எளிய நடுத்தர மக்களை மீட்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்."