சாவர்க்கரின் இந்துராஷ்டிரம் – பெரியாரின் சுதந்திரத் தமிழ்நாடு யார் கனவு மெய்ப்பட்டுக் கொண்டிருக்கிறது?
ஆர்.எஸ்.எஸ். காரர்கள் திரிபுராவில் ஆட்சியைப் பிடித்து லெனின் சிலையை உடைத்தார்கள். இங்கு இன்னும் ஆட்சியைப் பிடிக்கவில்லை. ஆனால், பெரியார் சிலைகளை இழிவுப்படுத்திக் கொண்டுள்ளனர். உலக வரலாற்றில் சிலைகளை உடைப்பது, இழிவுபடுத்துவது என்பது வெறும் அடையாளம் அல்ல. ஓர் ஆட்சியின் தொடக்கமாகவோ அல்லது… Continue reading "சாவர்க்கரின் இந்துராஷ்டிரம் – பெரியாரின் சுதந்திரத் தமிழ்நாடு யார் கனவு மெய்ப்பட்டுக் கொண்டிருக்கிறது?"