தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனைக் குறைப்பு! இராஜீவ் வழக்கில் எழுவர் விடுதலைக்கு ஏன் மறுப்பு?
நவம்பர் 19 அன்று தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் வாழ்நாள் சிறையாளர்களாகப் பதினெட்டு ஆண்டுகளாக சிறையில் இருந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் தண்டனைக் குறைப்பு சட்டப் பிரிவு 161 இன் படி ஆளுநரால் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2000 ஆம்… Continue reading "தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனைக் குறைப்பு! இராஜீவ் வழக்கில் எழுவர் விடுதலைக்கு ஏன் மறுப்பு?"