இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்புகள்: இரத்த சகதியில் கால் பதிக்கப் போவது யார்?
ஏப்ரல் 21 – ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புகள் கண்டனத்திற்குரியது, ஆழ்ந்த கவலைக்குரியது. ஏப்ரல் 21 காலை 8:45 மணியில் இருந்து இலங்கையில் தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் குண்டுகள் வெடிக்கத் தொடங்கின. ஏசு உயிர்த்தெழுந்த திருநாள் அன்று… Continue reading "இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்புகள்: இரத்த சகதியில் கால் பதிக்கப் போவது யார்?"