தமிழ்த்தேசியமும் இராஜராஜ சோழனும் – குடியரசுக் கோரிக்கையும், முடியரசு மயக்கமும்!
“உலகத்தில் எந்த நாட்டு வரலாற்றைப் பார்த்தாலும் கர்வப்பட ஏதுமில்லை. இன்னொருவனைப் பரிதவிக்கவிடுவது போரின் இரத்தத்தில் மிதப்பது அருவெறுப்புத் தரும் பேய்களின் கூத்து.. ஏழைகளைக் கொடுமைப் படுத்துதல் அவர்களைச் சுட்டுத் தின்னுதல்.. இதுதானே வரலாறு? யுத்த பூமி இல்லாத இடமேயில்லை இறந்தகாலம் இரத்தத்தில்… Continue reading "தமிழ்த்தேசியமும் இராஜராஜ சோழனும் – குடியரசுக் கோரிக்கையும், முடியரசு மயக்கமும்!"