இலங்கை, தாய்லாந்து அளவிற்கு கூட இந்தியாவில் பொது சுகாதார கண்காணிப்பு இல்லை – டாக்டர் டி. ஜேக்கப் ஜான் – நேர்காணல் பகுதி 1
டாக்டர் டி. ஜேக்கப் ஜான் பிரபலமான வைராலஜிஸ்ட் மற்றும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்தியாவில் பரவத்தொடங்கியதிலிருந்து, டாக்டர் ஜான் பொது சுகாதாரக் கண்காணிப்பு, சோதனைத் திறன் மேம்படுத்தல் மற்றும் முடிவெடுப்பதில் அரசாங்கங்களின் வெளிப்படைத்தன்மை… Continue reading "இலங்கை, தாய்லாந்து அளவிற்கு கூட இந்தியாவில் பொது சுகாதார கண்காணிப்பு இல்லை – டாக்டர் டி. ஜேக்கப் ஜான் – நேர்காணல் பகுதி 1"