மக்கள் மீது போர் தொடுத்திருக்கும் பாசிச பாசக அரசு நாம் பார்வையாளர்களா? பங்கேற்பாளர்களா?இதற்குப் பெயர்தான் நாட்டுப்பற்றா?
அன்று ”வெள்ளையனே வெளியேறு” என்று முழங்கி ஆங்கில காலனியாதிக்கத்திற்கு எதிராய் நடத்திய போராட்டம் நாட்டுப் பற்றாய் போற்றப்பட்டது. இன்றோ, அன்னிய மூலதனமே உள்ளே வா! என்பதுதான் மோடி ஆட்சியில் நாட்டுப்பற்று! இதை எதிர்ப்பவர் தேச துரோகி! உழவர்களே நாட்டின் முதுகெலும்பு என்று… Continue reading "மக்கள் மீது போர் தொடுத்திருக்கும் பாசிச பாசக அரசு நாம் பார்வையாளர்களா? பங்கேற்பாளர்களா?இதற்குப் பெயர்தான் நாட்டுப்பற்றா?"