சென்னையில் தீவிரமடையும் கொரோனா – புதிய ஊரடங்கு தேவையற்றது!
நோய்த் தொற்றை அல்ல மரணத்தை சுழியம் ஆக்குவதே இலக்கு! கொரோனா தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்று! கொரோனாவுக்கு எதிரானப் போர் என்று ஆரவாரத்துடன் நமது ஆட்சியாளர்கள் பேசத் தொடங்கினர். ஊரடங்கு, 21 நாள் மகாபாரத யுத்தம், ஊரடங்கின் பலன், இந்தியாவின் சிறப்பான… Continue reading "சென்னையில் தீவிரமடையும் கொரோனா – புதிய ஊரடங்கு தேவையற்றது!"