நாடற்ற மலையகத் தமிழர்களும் குடியுரிமை திருத்தச் சட்டமும். நூல் அறிமுகம் – கருத்தரங்கம்
கீழடி, கொற்கை, சிவகளையில் மண்ணுக்கடியில் இருக்கும் தமிழர் நாகரித்தின் தொன்மையும் தனிச்சிறப்பும் வெளிக்கிளம்பும் காலமிது. இதே காலத்தில், தமிழர்கள் இனவழிப்புக்கு ஆளானவர்களாக, நடுக்கடலில் நாதியற்று சுட்டுக் கொல்லப்படும் மீனவர்களாக, தரணியெங்கும் தஞ்சம் கேட்டு குடிபுகுந்துள்ள ஏதிலிகளாக – இன்னும் எத்தனையோ அடையாளங்களோடு… Continue reading "நாடற்ற மலையகத் தமிழர்களும் குடியுரிமை திருத்தச் சட்டமும். நூல் அறிமுகம் – கருத்தரங்கம்"