காஷ்மீர் குறித்து முகநூலில் எழுதியதற்காக வழக்கு ! – ஸ்டெர்லைட் படுகொலையை கண்டித்து பேசியதற்காக ஓராண்டு கழித்து வழக்கு ! காவி – கார்ப்பரேட் அடிமை எடப்பாடி அரசை வன்மையாக கண்டிப்போம் !
கடந்த ஆண்டு 2018, சூலை 08 அன்று மதுரை மாட்டுத்தாவணி எதிரில் இராமசுப்பு அரங்கில் புரட்சிகர இளைஞர் முன்னணி ஏற்பாட்டில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை – அரச பயங்கரவாதத்தை கண்டித்து அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உ]ரையாற்றிய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் தோழர்… Continue reading "காஷ்மீர் குறித்து முகநூலில் எழுதியதற்காக வழக்கு ! – ஸ்டெர்லைட் படுகொலையை கண்டித்து பேசியதற்காக ஓராண்டு கழித்து வழக்கு ! காவி – கார்ப்பரேட் அடிமை எடப்பாடி அரசை வன்மையாக கண்டிப்போம் !"