மார்ச் 2021 ஐநா.மனிதவுரிமைப் பேரவையில் 46/1 தீர்மானம்: வாக்களிக்காமல் கையை மடக்கியது மட்டுமின்றி தீர்மானத்தை ஓர் எல்லைக்குள் முடக்கியதும் இந்தியாதான்!
கடந்த மார்ச் 23 அன்று ஐ.நா. மனிதவுரிமை பேரவையில் இலங்கையில் பொறுப்புக்கூறல், மீளிணக்கம் மற்றும் மனிதவுரிமைகளை ஊக்குவிப்பது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2015 இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானமாவது பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த அயல்நாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான உள்நாட்டுப் புலனாய்வு பற்றி பேசியது.… Continue reading "மார்ச் 2021 ஐநா.மனிதவுரிமைப் பேரவையில் 46/1 தீர்மானம்: வாக்களிக்காமல் கையை மடக்கியது மட்டுமின்றி தீர்மானத்தை ஓர் எல்லைக்குள் முடக்கியதும் இந்தியாதான்!"