முள்ளிவாய்க்கால் – தமிழ்நாடு மறக்கலாது, தன் பொறுப்பை துறக்கலாகாது
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் நடத்தப்பட்ட அகழாய்வில் இரும்பைக் கண்டெடுத்த தமிழர்கள் அதன் காலம் 4200 ஆண்டுகளுக்கு முந்தையது என பெருமிதம் கொள்கின்றனர். சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இருந்த நெல்மணிகள் தம் காலம் 3200 ஆண்டுகளுக்கு முந்தையதென முரசறைந்து நிற்கின்றன. கீழடி… Continue reading "முள்ளிவாய்க்கால் – தமிழ்நாடு மறக்கலாது, தன் பொறுப்பை துறக்கலாகாது"