பாபர் மசூதி – ஒரு சுயவிசாரணை தேவை
எண்ணங்களையும் உணர்ச்சிகளையும்விட எதார்த்தம் மிகவும் சிக்கலானது. எனவே, எதார்த்தம் பற்றிய மதிப்பீடும் சிக்கலானது, சறுக்கலை ஏற்படுத்தக் கூடியது. எதார்த்தம் பற்றிய மதிப்பீட்டை மேற்கொள்ளும்பொழுது முகத்தில் அறைந்தாற் போல் உண்மை பளிச்சிடுகிறது. ஆனால், உண்மை சுட்டெரிக்கும் கதிரவனைப் போன்றதாகையால் அதை நேருக்குநேர் கண்கொண்டு… Continue reading "பாபர் மசூதி – ஒரு சுயவிசாரணை தேவை"