கொரோனா நோய்த் தொற்றியவர்களுக்கு உதவித் தொகை கொடுக்க வேண்டும் – ஏன்?
கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அறிவியல் கண்ணோட்டம் தேவை. அதில் வெறும் மருத்துவம், நலவாழ்வு சார்ந்தவை மட்டுமின்றி மக்களின் சமூக பொருளியல் சார்ந்தவை அதன்மேல் கட்டப்பட்டுள்ள பண்பாடு சார்ந்தவை குறித்தும் நுட்பமான அறிவியல் பார்வை தேவை. 7 நாள் ஊரடங்கு… Continue reading "கொரோனா நோய்த் தொற்றியவர்களுக்கு உதவித் தொகை கொடுக்க வேண்டும் – ஏன்?"