2020 சனவரி 30 – காந்தி கொல்லப்பட்ட நாளை குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிரான எழுச்சி நாளாக கடைபிடிப்போம்!
கடவுள்கள் இறப்பதில்லை. சில நேரத்தில் இறந்தால்கூட மீண்டும் உயிர்த்தெழுந்து விடுவதுண்டு. எனவே, பெரும்பாலும் கடவுள்களின் பிறந்த நாட்கள் மட்டும்தான் தெரியும், அவை சமய நம்பிக்கை கொண்டோரால் கொண்டாடப்படுகின்றன. தம்மை கடவுளின் மறுபதிப்பாய் கருதிக் கொண்ட மன்னர்களுடைய பிறந்த நாட்கள் வரலாற்றில் பதிவாகின்றன.… Continue reading "2020 சனவரி 30 – காந்தி கொல்லப்பட்ட நாளை குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிரான எழுச்சி நாளாக கடைபிடிப்போம்!"