நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலை… தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் – எடப்பாடி அரசின் தொடர் பொய்களும், துரோகமும்
குடியுரிமை திருத்த சட்ட மசோதா மீதான மாநிலங்களவை ஓட்டெடுப்பின்போது, திருத்த சட்டத்திற்கு ஆதாரவாக அஇஅதிமுக ஒட்டு போட்டதால் மட்டுமே, இத்திருத்த மசோதா வெற்றிபெற்று சட்டமானது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பில் அச்சத்தை தரும் ஆறு கேள்விகளை… Continue reading "நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலை… தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் – எடப்பாடி அரசின் தொடர் பொய்களும், துரோகமும்"