மோடி – ஷா – தோவல் கூட்டணி நடத்திக் கொண்டிருக்கும் ; போரில் களப்பலியான தோழர் ஸ்டான் சுவாமிக்கு வீரவணக்கம்
ஸ்டான் சுவாமி கொல்லப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. பீமா கோரேகான் வழக்கில் சிறைப்பட்டோர் 16 பேர். அதில் ஒருவர் அருட்தந்தை ஸ்டான் சுவாமி. தமிழ்நாட்டை சேர்ந்தவர். ஜார்க்கண்ட்டில் பழங்குடி மக்களின் காட்டு உரிமை, அரசமைப்பு சட்ட உரிமை, தொழிலாளர் உரிமை, நிலவுரிமை, மனித உரிமை ஆகியவற்றிற்காக… Continue reading "மோடி – ஷா – தோவல் கூட்டணி நடத்திக் கொண்டிருக்கும் ; போரில் களப்பலியான தோழர் ஸ்டான் சுவாமிக்கு வீரவணக்கம்"