ஜே.என்.யு மாணவி 10 நாட்களில் மூன்று முறை கைது – எதிர்ப்பு குரல்களை நசுக்க முயலும் மோடியின் சர்வாதிகார ஆட்சி
கொரோனா காலத்தில் மக்களை காக்க திட்டமிடாத அரசு, அரசை நோக்கி கேள்வி கேட்போரையும் உரிமைக்காக அரவழியில் போராடும் மக்கள்மீதும், போராளிகள் மீதுமே தாக்குதல் நடத்துகிறது. எந்த சட்டத்தையும் மதிக்காத அரசு அந்த சட்டதின் பெயரால் எதிர்ப்பு குரல்களை நசுக்க பார்க்கிறது. அப்படி… Continue reading "ஜே.என்.யு மாணவி 10 நாட்களில் மூன்று முறை கைது – எதிர்ப்பு குரல்களை நசுக்க முயலும் மோடியின் சர்வாதிகார ஆட்சி"