Skip to content
இளந்தமிழகம் | Young Tamil Nadu
  • முகப்பு
  • அறிமுகம்
    • செயல்
    • கொள்கை அறிக்கை
  • நிகழ்வுகள்
  • காணொளிகள்
  • ஊர்க்குருவிகள்
  • தொழிற்சங்கம்
  • உறுப்பினராக
  • தொடர்பு கொள்ள
  • முகப்பு
  • அறிமுகம்
    • செயல்
    • கொள்கை அறிக்கை
  • நிகழ்வுகள்
  • காணொளிகள்
  • ஊர்க்குருவிகள்
  • தொழிற்சங்கம்
  • உறுப்பினராக
  • தொடர்பு கொள்ள
  • கட்டுரைகள்

    May 4, 2021

    ”தமிழ்நாட்டை உடைக்கும் எண்ணம்” இராமதாசுகளுக்கு அப்பால் ஒரு பார்வை – 1 ஈகி சங்கரலிங்கனாரின் ஆன்மா இராமதாசுகளை மன்னிக்குமா?

    ”வட வேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம்” – தொல்காப்பியத்திற்கான முன்னுரையில் பனம்பாரனார் “தமிழகப் படுத்த விமிழிசை முரசின் வருநர் வரையாப் பெருநாளி ருக்கை”   – அகநானூறு 227 ஆவது பாடல் “நறைதார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி வடிநவில் அம்பின்… Continue reading "”தமிழ்நாட்டை உடைக்கும் எண்ணம்” இராமதாசுகளுக்கு அப்பால் ஒரு பார்வை – 1 ஈகி சங்கரலிங்கனாரின் ஆன்மா இராமதாசுகளை மன்னிக்குமா?"

  • கட்டுரைகள், கண்டனங்கள்

    March 26, 2021

    மார்ச் 2021 ஐநா.மனிதவுரிமைப் பேரவையில் 46/1 தீர்மானம்: வாக்களிக்காமல் கையை மடக்கியது மட்டுமின்றி தீர்மானத்தை ஓர் எல்லைக்குள் முடக்கியதும் இந்தியாதான்!

      கடந்த மார்ச் 23 அன்று ஐ.நா. மனிதவுரிமை பேரவையில் இலங்கையில் பொறுப்புக்கூறல், மீளிணக்கம் மற்றும் மனிதவுரிமைகளை ஊக்குவிப்பது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2015 இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானமாவது பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த அயல்நாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான உள்நாட்டுப் புலனாய்வு பற்றி பேசியது.… Continue reading "மார்ச் 2021 ஐநா.மனிதவுரிமைப் பேரவையில் 46/1 தீர்மானம்: வாக்களிக்காமல் கையை மடக்கியது மட்டுமின்றி தீர்மானத்தை ஓர் எல்லைக்குள் முடக்கியதும் இந்தியாதான்!"

  • கட்டுரைகள்

    March 8, 2021

    சாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 10 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா?

    பசித்த வயிறோடு உணவின்றி உறங்கச் செல்வோரைவிடவும் நீதிக்கான பசியோடு கண்மூடிப் போவோர் இவ்வுலகில் அதிகம். நீதி, நீதி, நீதிக்குதான் இங்கே தலைவிரித்தாடும் பஞ்சம். ஐ.நா. மனித உரிமை பேரவையில் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. மார்ச் 23 இல் நிறைவடைகிறது. சிறிலங்கா… Continue reading "சாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 10 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா?"

  • கட்டுரைகள், கண்டனங்கள்

    January 10, 2021

    ஜெய்சங்கரும் கோத்தபய இராசபக்சேவும் தமிழர்களுக்கு கொடுத்தப் பரிசு – யாழ்ப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் தகர்ப்பு

    இதுவொரு வெற்றிப் பயணம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆரவாரம் செய்தது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாசகவின் தமிழ் மாநிலத் தலைவரைப் போல் ஜெய்சங்கர் தமிழர்களுக்காக குரல் கொடுத்ததாகப் பாராட்டி அறிக்கைவிட்டார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது மூன்று நாள் … Continue reading "ஜெய்சங்கரும் கோத்தபய இராசபக்சேவும் தமிழர்களுக்கு கொடுத்தப் பரிசு – யாழ்ப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் தகர்ப்பு"

  • August 3, 2020

    ஈழத் தமிழ் உறவுகளே! 1977 தேர்தலில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வாக்களித்தது போல் இப்போது பன்னாட்டுப் புலனாய்வையும் பொதுவாக்கெடுப்பையும் கோரும் வடமாகாணசபை தீர்மானத்திற்கு வாக்களித்திடுக!

    இளந்தமிழகம் இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் செந்திலின் செய்தியறிக்கை ஆகஸ்ட் 5 இலங்கையில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வாழ்வுக்கும் அழிவுக்கும் இடையிலான தேர்தல்; இருப்புக்கும் இறப்புக்கும் இடையிலான தேர்தல்; இன அழிப்புக்கும் இன அழிப்புக்கான நீதிக்கும் இடையிலான தேர்தல். வாழையடி வாழையாய் வாழ்ந்து… Continue reading "ஈழத் தமிழ் உறவுகளே! 1977 தேர்தலில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வாக்களித்தது போல் இப்போது பன்னாட்டுப் புலனாய்வையும் பொதுவாக்கெடுப்பையும் கோரும் வடமாகாணசபை தீர்மானத்திற்கு வாக்களித்திடுக!"

  • கட்டுரைகள், கண்டனங்கள்

    July 29, 2020

    சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) – நாம் கொடுக்கப்போகும் விலை மிகப் பெரியதாக இருக்கும்

    கற்பனைக் கடவுளரைக் காக்க நம்மைத் துணைக்கழைத்து அரசியல் செய்யும் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு, நம் கண்காணும் கடவுளான, மெய்யாகவே நம்மை வாழவைத்த, வாழவைக்கும் இயற்கை வளங்களை அழிக்கும் செயலைத் துல்லியமாக துணிச்சலாக முன்னெடுத்துச் செல்கிறது என்பதற்குப் புதிய சான்று,… Continue reading "சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) – நாம் கொடுக்கப்போகும் விலை மிகப் பெரியதாக இருக்கும்"

  • கட்டுரைகள்

    July 24, 2020

    பாசிஸ்ட்களின் ஒடுக்குமுறையைக் கண்டிக்காமல் கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்துக் கொண்டிருந்தால் அதற்குப் பேர் என்ன?

    கந்தசஷ்டிக் கவசத்தையும் முருகனையும் இழிவுப்படுத்திவிட்டார்கள் என்ற பெயரில் கறுப்பர் கூட்டம் யூடியுப் சானலைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களது அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. கறுப்பர் கூட்டம் யூடியுப் சானலில் இருந்த 500 காணொளிகள் நீக்கப்பட்டுள்ளன. கறுப்பர் கூட்டத்தினரைக் குண்டர்… Continue reading "பாசிஸ்ட்களின் ஒடுக்குமுறையைக் கண்டிக்காமல் கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்துக் கொண்டிருந்தால் அதற்குப் பேர் என்ன?"

  • அறிவிப்புகள், கட்டுரைகள்

    July 20, 2020

    இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக!

    -ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக! ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை கொரோனாவின் வருகை. வரலாற்று வளர்ச்சிப் போக்கை விரைவுபடுத்தியுள்ளது.… Continue reading "இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக!"

  • கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்

    June 14, 2020

    இது போர்க்குற்றம்’ – பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை இஸ்ரேலுடன் இணைக்கும் முயற்சிக்கு இஸ்ரேலில் வலுக்கும் எதிர்ப்பு!

    இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜூலை மாதத்தில் ஏற்கனவே ஆக்கிரமிப்பிலுள்ள பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான வெஸ்ட் பேங்கின் ‘West Bank’ சில பகுதிகளை அதிகாரப்பூர்வமாக இணைக்கத் இணைக்கப்போவதாக அறிவிப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் கடந்த சனிக்கிழமை (06-06-2020) மாலை டெல் அவிவில்… Continue reading "இது போர்க்குற்றம்’ – பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை இஸ்ரேலுடன் இணைக்கும் முயற்சிக்கு இஸ்ரேலில் வலுக்கும் எதிர்ப்பு!"

  • கட்டுரைகள்

    June 12, 2020

    சென்னையில் தீவிரமடையும் கொரோனா – புதிய ஊரடங்கு தேவையற்றது!

    நோய்த் தொற்றை அல்ல மரணத்தை சுழியம் ஆக்குவதே இலக்கு! கொரோனா தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்று! கொரோனாவுக்கு எதிரானப் போர் என்று ஆரவாரத்துடன் நமது ஆட்சியாளர்கள் பேசத் தொடங்கினர்.  ஊரடங்கு, 21 நாள் மகாபாரத யுத்தம், ஊரடங்கின் பலன், இந்தியாவின் சிறப்பான… Continue reading "சென்னையில் தீவிரமடையும் கொரோனா – புதிய ஊரடங்கு தேவையற்றது!"

Posts navigation

Older Posts
Newer Posts

Recent Posts

  • செப் 2022 – ஐ.நா. மாந்த உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரும் சிறிலங்காவின் நிலைப்பாடும் இந்திய – தமிழக அரசுகள் செய்ய வேண்டியதும்
  • சிறிலங்காவுக்கு எதிராக பன்னாட்டுப் புலனாய்வு கோரும் தீர்மானத்தை நடந்துகொண்டிருக்கும் ஐநா மாந்த உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் இந்திய அரசு முன்மொழிய வேண்டும்.
  • மக்கள் மீது போர் தொடுத்திருக்கும் பாசிச பாசக அரசு நாம் பார்வையாளர்களா? பங்கேற்பாளர்களா?இதற்குப் பெயர்தான் நாட்டுப்பற்றா?
  • மோடி – ஷா – தோவல் கூட்டணி நடத்திக் கொண்டிருக்கும் ; போரில் களப்பலியான தோழர் ஸ்டான் சுவாமிக்கு வீரவணக்கம்
  • அக்னிபத் – இந்துக்களை இராணுவமயமாக்கும் இராணுவத்தை இந்துமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ். இன் கனவுத் திட்டம்அக்னிபத் – இந்துக்களை இராணுவமயமாக்கும் இராணுவத்தை இந்துமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ். இன் கனவுத் திட்டம்

Recent Comments

  • JamesAlult on தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரானக் கலவரம்! மத்திய பாசக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! ஊடகச் செய்தி
  • Kavros on இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்திலின் நேர்காணல் – IBC TamilTV

Archives

  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • May 2021
  • March 2021
  • January 2021
  • August 2020
  • July 2020
  • June 2020
  • May 2020
  • March 2020
  • February 2020
  • January 2020
  • December 2019
  • November 2019
  • October 2019
  • September 2019
  • August 2019
  • July 2019
  • June 2019
  • May 2019
  • April 2019
  • March 2019
  • February 2019
  • January 2019
  • December 2018
  • November 2018
  • October 2018
  • September 2018
  • August 2018
  • June 2018
  • January 2018
  • December 2017
  • November 2017
  • October 2017
  • September 2017
  • August 2017
  • July 2017
  • June 2017
  • May 2017

Categories

  • Uncategorized
  • அறிவிப்புகள்
  • ஒளிப்படங்கள்/காணொளிகள்
  • கட்டுரைகள்
  • கண்டனங்கள்
  • கவிதைகள்
  • கோரிக்கைகள்
  • தொழிற்சங்கம்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்புகள்

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Copyright © 2023 இளந்தமிழகம் | Young Tamil Nadu. All Rights Reserved.

Theme byMagazine WordPress Themes